_*1 : பேசுவது தவறல்ல,*_ _தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு..!_
_*2 : ஆசைப்படுவது தவறல்ல,*_
_பேராசை கொள்வது பெரும் தவறு....!!_
_*3 : கோபம் கொள்வது தவறல்ல,*_
_நியாயமற்றக் கோபம் மாபெரும் தவறு...!!_
_*4 : அறியாமை தவறல்ல,*_ _அறிந்துக் கொள்ள முயலாமை முற்றிலும் தவறு...!!_
_*5 : வீழ்வது தவறல்ல,*_
_எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு...!!_
_*6 : தவறிச் செய்வது தவறு.*_ _தவறு எனத் தெரிந்தப் பின் திருத்திக் கொள்ளாதது மாபெரும் தவறு...!!_
_*7 : நாம் செய்யும் தவறை*_ _நம்மைச் சார்ந்தோர் சொல்வதைக் கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னைக் கேட்க) என்பது மிகப் பெரிய தவறு...!!_
_*8 : நம் தவறை நம் குடும்பத்தார்* அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டால் நமக்குத் தான் நன்மை...!!_
கருத்துகள்
கருத்துரையிடுக